Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மெர்சல் தான் நமக்கு பாகுபலி! - அடாத மழையிலும் விடாமல் பார்க்கும் ரசிகர்கள்
சென்னை : அடைமழைக்கு மத்தியிலும் 'மெர்சல்' படம் பார்க்க தியேட்டரில் ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள் என போரூர் ஜி.கே தியேட்டர் உரிமையாளர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
'மெர்சல்' படத்திற்கு நேற்று 13-வது நாள், அதுவும் வழக்கமாகவே கூட்டம் குறைவாக இருக்கும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை. கடும் மழையிலும் தியேட்டருக்கு வந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு ட்வீட் செய்திருக்கிறார் தியேட்டர் உரிமையாளர்.
சென்னை போரூரில் உள்ள ஜி.கே தியேட்டரின் உரிமையாளர், 'மழை நாளிலும் ரசிகர்கள் நிரம்பியிருக்கும் மெர்சலை கோலிவுட்டின் பாகுபலி என அழைக்கலாமா?' எனக் கேட்டுள்ளார்.
13th day, Monday and heavy rains still 90% occupancy for evening show. Can we call this r own #baahubali😍 #Mersal
— Ruban Mathivanan (@GKcinemas) October 30, 2017
இந்த அடை மழையிலும் 90% தியேட்டர் நிரம்பியிருந்தது என அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். மெர்சல் படம் தொடர்ந்து குடும்பம் குடும்பமாகப் பார்க்க, வெற்றிகரமாக ஓடிவருவது குறிப்பிடத்தக்கது.