Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'தமிழ்நாட்டின் புதிய ஜி.எஸ்.டி.'... விஜய் மில்டன் சொன்ன ரகசியம்!
விஜய் மில்டன் இயக்கதில் உருவாகியுள்ள கோலி சோடா 2ன் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
சென்னை: கோலி சோடா 2ம் பாகத்தின் பெயரை சுருக்கி ஜி.எஸ்.டி. என வைத்தது எதற்கு என இயக்குனர் விஜய் மில்டன் விளக்கம் அளித்துள்ளார்.
ரவ்நோட் புரோடக்ஷ்ன்ஸ் சார்பில் பாரத் சீனி தயாரித்து நடித்துள்ள படம் கோலி சோடா 2. விஜய் மில்லடன் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.
விழாவில் பேசிய இயக்குனன் விஜய் மில்டன், "சமுத்திரக்கனியும், கௌதம் மேனனும் தான் இந்த படத்தின் இரண்டு பெரிய தூண்கள். சமுத்திரக்கனிக்கு இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம்.
இயல்பாகவே அவர் யாருக்கும் பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தி நடப்பவர். யாருக்கு பிரச்சினை என்றால் ஓடி வந்து உதவுபவர். இதுவரை அவர் அது போன்ற கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார்.
ஆனால் இந்த படத்தில் ஒரு தோன்றவனின் கதாபாத்திரம் அவருக்கு. எது நடந்தாலும் நமக்கு எதுக்கு வம்பு என ஒதுங்கிபோகும் கேரக்டர். இந்த படத்துக்காக இதுவரை அவர் ஒரு பைசா கூட வாங்கவில்லை.
அதுபோல, இந்த படத்தில் முதல் பத்து நிமிடங்கள் மற்றும் கடைசி பத்து நிமிடங்கள் மட்டுமே கௌதம் வருவார். படத்தை துவக்கி வைப்பதும், முடித்து வைப்பதும் அவர் தான். ஓடுனவன் திரும்பினா என்ன ஆகும் என்பது தான் கதைக் கரு.
படத்தை துவக்கி வைப்பதும், முடித்து வைப்பதும் அவர் தான். ஓடுனவன் திரும்பினா என்ன ஆகும் என்பது தான் கதைக் கரு.
ஜி.எஸ்.டி. என்ற வார்த்தையை கேட்டாலே மக்கள் கடுப்பாகிறது நேரத்தில், படத்துக்கு ஜி.எஸ்.டி. என பெயரை சுருக்கி வைக்க தயாரிப்பாளர் தான் காரணம். ஆனால் அது இப்போது டிரெண்டிங்காக மாறியுள்ளது" இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியின் போது படக்குழு சார்பில் இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. படத்தின் விளம்பரத்துக்காக செய்யப்படும் செலவை இதற்கு பயன்படுத்தும் எண்ணத்தில், ஜிஎஸ்டி வண்டி ஏற்பாடு செய்து உதவுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!