Just In
- 8 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 8 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 11 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 12 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
Coronavirus Vaccine: தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடக்கம்
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டைரக்ஷனுக்குத்தான் முதலிடம்... சுசீந்திரன் படத்திலிருந்து விலகினார் விஜய் மில்டன்!

'வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கிய சுசீந்திரன் அடுத்து வீர தீர சூரன் என்கிற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஷ்ணு நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டவர் விஜய் மில்டன். இப்போது திடீரென படத்திலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறி வெளி வந்துவிட்டார்.
இதில் அதிர்ந்து போன சுசீந்திரன், பிறகு வேறு வழியில்லாமல் விஜய் மில்டனுக்கு பதிலாக இப்போது மதியை ஒளிப்பதிவாளராக நியமித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலி சோடா பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பலனாக படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெரிய நடிகர்கள் படம் பண்ண அழைப்பதால், இனி ஒளிப்பதிவு பொறுப்பை நிறுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளாராம் விஜய் மில்டன்.
விஜய் மில்டன் சொன்ன ஒரு கதை நடிகர் விக்ரமுக்குப் பிடித்துப் போனதால் உடனடியாக கால்ஷீட் தந்துவிட்டாராம். ஐ முடிந்த பிறகு இந்தப் படத்தைப் பண்ணலாம் என உறுதியளித்துள்ளாராம்.