Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விஜய் ரசிகர்களே... தளபதிக்கு ஓட்டு போட தயாரா?
Recommended Video
சென்னை : கடந்த ஆண்டு 'மெர்சல்' படத்தின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்ற நடிகர் விஜய்க்கு இந்த வருடமும் சிறப்பான வருடமாகத் தொடங்கி இருக்கிறது.
இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கு மெர்சல் படத்திற்காக விஜய் இடம் பெற்றுள்ளார்.
அதோடு 'மெர்சல்' திரைப்படமும் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இடம் பிடித்துள்ளது.
விஜய் நடிப்பு
ரசிகர்களை தாண்டி பல பிரபலங்களும் விஜய்யின் நடிப்புக்கு ரசிகர்கள். 25 ஆண்டுகளைக் கடந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் விஜய்க்கு உலகம் முழுவதும் பல்வேறு கௌரவங்கள் கிடைத்திருக்கின்றன.
|
தேசிய திரைப்பட அகாடமி விருது
இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கு மெர்சல் படத்திற்காக விஜய் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
|
மெர்சல் திரைப்படம்
மெர்சல் திரைப்படமும் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இடம் பிடித்துள்ளது. இந்தத் தகவலை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டரில் பதிவு செய்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆன்லைன் வாக்குப்பதிவு
போட்டியாளர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்குப்பதிவு நேற்று முதல் ஆரம்பமானது. வரும் 20-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. விருது பெற்றவர்களின் விவரம் மார்ச் மாதம் 28-ம் தேதி நடைபெற உள்ள தேசிய திரைப்பட விருதுகள் 2018 விழாவில் அறிவிக்கப்பட உள்ளது.
|
தேசிய அளவில் ட்ரெண்ட்
வெளிநாட்டுப் படங்களுக்கான பிரிவில் மெர்சல் திரைப்படம் நாமினேட் செய்யப்பட்ட தகவல் வெளியானதும், விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் பகிரத் தொடங்கினர். இதன்மூலம் இந்த விஷயம் தேசிய அள்வில் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!