Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கத்தி படத்தில் அனிருத் இசையில் விஜய் பாடிய பாடல்.. லண்டனில் படமாகிறது!
கத்தி படத்துக்காக அனிருத் இசையில் நடிகர் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார். இதனை லண்டனின் எழில் மிகு பகுதிகளில் படமாக்குகின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய்-சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘கத்தி' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்துள்ளார்.
செல்பிபுள்ள
பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் அனிருத் இசையில் விஜய் ஒரு பாட்டு பாடியுள்ளார். ‘செல்பிபுள்ள' என்று தொடங்கும் இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
எதிர்ப்பார்ப்பு
இதுவரை விஜய் பாடிய பாடல்களைவிட இந்த பாடல் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர். இதனால், இப்பாடலை பிரம்மாண்டமாக படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
லண்டனில்
இதற்காக லண்டனை தேர்வு செய்துள்ள படக்குழு, அங்குள்ள முக்கிய இடங்களில் இப்பாடலை படமாக்க உள்ளார்களாம். இதில் விஜய்-சமந்தா இருவரும் பங்கேற்று நடிக்கவுள்ளனர்.
தீபாவளிக்கு
படத்துக்கு நிலவும் எதிர்ப்புகளைக் கண்டு கொள்ளாமல் தீபாவளிக்கு கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் ஆடியோ வெளியீட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.