Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சரித்திரப் பின்னணியில் உருவாகும் விஜய்யின் 58வது படம்!
சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகும் விஜய்யின் 58வது படம் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தப் படம் கற்பனை சரித்திரப் பின்னணியில் உருவாகிறது என்பது முதல் தகவல். அந்த வகையில் விஜய் நடிக்கும் முதல் சரித்திரப் படம் இது எனலாம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவி. இதில் ஒரு சமஸ்தானத்தின் ராணியாக வருகிறார் ஸ்ரீதேவி. அந்த சமஸ்தானம் ஆபத்தில் சிக்கும் தருணத்தில், காப்பாற்றும் வீரனாக வருகிறாராம் விஜய்.
இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பு நான் ஈ புகழ் கிச்சா சுதீப் முக்கிய வேடத்தில், அதாவது விஜய்யின் குருவாக நடிக்கிறாராம்.
நாயகியாக தீபிகா படுகோன், ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. யாரும் உறுதியாகவில்லை. இப்போது ஹன்சிகா நடிப்பார் என்று தெரிகிறது. ஏற்கெனவே வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கிறார் ஹன்சிகா.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி சுப்பிரமணியன் கேமராவைக் கையாள்கிறார்.
படம் வரும் செப்டம்பரில் தொடங்குகிறது.