Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சொன்னா சொன்னது தான், ஒழுங்கா பேச்சை கேளுங்க: அப்பாவுக்கு விஜய் கன்டிஷன்
சென்னை: ஒழுங்காக வீட்டில் நன்றாக ஓய்வு எடுங்கள். பட வேலைகளை பின்னர் பார்க்கலாம் என்று விஜய் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கறாராக தெரிவித்துள்ளாராம்.
இளைய தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கேரள மாநிலம் குமரகோமில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்கு கடந்த மாதம் சென்றிருந்தார். அப்போது அவர் வழுக்கி விழுந்ததில் அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அடிபட்டது.
இதையடுத்து கோட்டயத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து அண்மையில் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய கையோடு அவர் பட வேலைகளில் ஈடுபடத் துவங்கினார்.
இதை பார்த்த விஜய் அப்பா ஒழுங்கா வீட்டில் இருந்து ஓய்வு எடுங்கள். பட வேலைகளை பின்னர் செய்யலாம் என்று கறாராக தெரிவித்துள்ளாராம். விஜய் தற்போது பைரவா படத்தில் பிசியாக உள்ளார்.
பைரவா அடுத்த ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.