Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘பிசாசு 2’ திகில் காட்சிகள் எக்கச்சக்கம் … நல்ல செய்தி சொன்ன மிஸ்கின்!
சென்னை : வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்கி வரும் மிஸ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி உள்ளார். .
இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
பிசாசு 2 படத்தின் அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்த நிலையில், இப்படம் குறித்த சூப்பரான அப்டேட்டை மிஸ்கின் வெளியிட்டுள்ளார்
நல்ல பேய்
பேய் திரைப்படங்கள் என்றாலே கொல்லும்... பயமுறுத்தும். அதுவும் பிசாசுனா கேட்கவே வேண்டாம் படமே திகிலா இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில். பிசாசு படத்தில் வந்த பேய் தேவதையா வந்து அனைவரையும் கவர்ந்தது. பிசாசு படத்தில், நல்லது செய்யும் பேய் என ஒரு விசித்திரமான கதையை நமக்கு கொடுத்து இருப்பார் மிஷ்கின். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இல்ல வரவேற்பை பெற்றது.
ஆண்ட்ரியா
பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி உள்ளார் மிஷ்கின். இத்திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக்
இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. இருட்டு,திகில் காட்சிகள் என டீசர் அனைவரையும் பயமுறுத்தியது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் டீசர் வெளியானது.
நல்ல செய்தி
இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு பொள்ளாச்சியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. தற்போது அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து படம் அக்டோபர் மாதம் 2ந் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி தனது டப்பிங்கை முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!