Don't Miss!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தியேட்டரில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் ரிலீஸ் குறித்த தகவல் உட்பட் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.
Recommended Video
சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்கள் மற்றும் அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் விஜயகாந்த் குறித்த தகவல்களை கூறியுள்ளார் பிகே.
பிகே பீட்ஸ்.. தளபதி 65 படத்தோட பேரு பீஸ்ட்.. இன்றைய டாப் 5 வைரல் சினிமா பீட்ஸ்!
மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படம் தியேட்டரில் ரிலீஸ் தியேட்டரில் ரிலீஸ் ஆவது குறித்த தகவலும் இடம் பெற்றுள்ளது. இதேபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் மற்றும் லாபம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் செய்யப்படும் தகவலையும் கூறியுள்ளார் பிகே.
இதில் துக்ளக் தர்பார் திரைப்படம் தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் லாபம் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் பிகே. லாபம் திரைப்படம் மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவான கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் மணிசர்மா இணைந்துள்ளது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் இந்தியன் 2 பிரச்சனை தொடர்பாக இயக்குநர் ஷங்கர் லைக்கா நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானமானது குறித்த தகவலையும் கூறியுள்ளார்.