Don't Miss!
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜய் சேதுபதியின் மலையாள திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா!
சென்னை : தமிழில் முன்னணி நடிகராக உள்ள விஜய் சேதுபதி இந்தி தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் மார்கோனி மதாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது 19 (1) (a) என்ற படத்தில் நடித்து வருகிறார்.
லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது!
கொரானா சூழல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஏற்கனவே பல திரைப்படங்கள் வரிசை கட்டிக் கொண்டு ஓடிடியில் வெளியாக காத்துக் கொண்டிருக்க இப்பொழுது விஜய்சேதுபதியின் 19 (1) (a) திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது.
இந்திய அளவில்
தனது இயல்பான நடிப்பின் மூலம் இப்பொழுது இந்திய அளவில் பிரபலமான நடிகராக உள்ள விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டிலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வர அங்கும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
மும்பை கர்
தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல்,மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இந்தியில் பெயரிடப்படாத வெப்சீரிஸ் ஒன்றிலும், மாநகரம் ஹிந்தி ரீமேக் மும்பை கர் படத்திலும் நடித்து வருகிறார்.
முக்கியமான கதாபாத்திரத்தில்
மலையாளத்தில் மார்கோனி மதாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜய்சேதுபதி இப்பொழுது விஎஸ் இந்து இயக்கத்தில் 19 (1) (a) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை நித்யாமேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வர கேரளாவில் உள்ள காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு மிக மும்முரமாக நடைபெற்று முடிவு பெற்றுள்ளது.
ஓடிடியில் வெளியிட முடிவு
விரைவில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த படக்குழுவுக்கு சோதனை கொடுக்கும் விதமாக கொரானா பரவல் கேரளா முழுவதும் அதிதீவிரமாக இருப்பதால் 19 (1) (a) திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
பத்ம விருதுகள் வழங்கும் விழா.. குடியரசுத் தலைவர் கைகளால் விருதை பெற்றுக்கொண்டார் உஷா உதுப்
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!