Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லையை சந்தித்த நடிகைகள்: விஜய் சேதுபதி என்ன சொல்கிறார்?
சென்னை: பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் ஆண்களை பார்த்தாலே அருவருப்பாக உள்ளது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து நடிகைகள் தானாக முன்வந்து பேசத் துவங்கியுள்ளனர். தற்போது தான் ஒவ்வொரு நடிகையாக தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி துணிந்து பேசுகிறார்கள்.
இந்நிலையில் பாலியல் தொல்லைகள் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது,
நடிகைகள்
பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் பேசியுள்ளனர். அது அவர்களின் சொந்த கருத்து. எங்கு சென்றாலும் பெண்கள் பாலியல் தொல்லைகளை சந்திக்கிறார்கள்.
சிறுமிகள்
பெண்கள் மட்டும் அல்ல சிறுமிகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். அம்மா என்கிற பெண் இல்லை என்றால் நாம் பிறந்திருக்க முடியுமா?
பெண்கள்
பெண்கள் முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்து ஆண்கள் அவர்களை மதிக்க வேண்டும். எதையும் கட்டாயப்படுத்தி செய்ய வைக்க முடியாது. அவர்களாக புரிந்து கொள்ள வேண்டும்.
அருவருப்பு
பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களை பார்த்தால் அருவருப்பாக உள்ளது என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.