Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படம்.. பயங்கர அப்செட்டில் விஜய் சேதுபதி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: தனது படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆவதால் நடிகர் விஜய் சேதுபதி அப்செட்டில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.
Recommended Video
சினிமா தொடர்பான அப்டேட்ஸ் மற்றும் சுவாரசிய சம்பவங்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.
அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்டிஸில் விஜய் சேதுபதி நடிப்பில் மலையாள மொழியில் உருவாகியுள்ள படம் 19(1)A. இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. தியேட்டரில் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த விஜய் சேதுபதி, ஓடிடி முடிவால் அப்செட்டில் உள்ளாராம்.
நான் சோர்ந்த போதெல்லாம் என்னை அரவணைத்தார்… எஸ்.பி.ஜனநாதனின் பிறந்த நாளில் ஷாம் உருக்கம் !
இதேபோல் நடிகர் விஷால், கார்த்திக் தங்கவேல், அறிமுக இயக்குநர் சரவணன் ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்க உள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.
இதேபோல் மகேஷ் பாபு படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை பூஜா ஹெக்டே விளக்கம் அளித்துள்ளது குறித்தும் கூறியிருக்கிறார் பிகே. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை படத்தை 4 மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.