Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அள்ளிக் கொடுத்தும் வாங்க மறுக்கும் விஜய் சேதுபதி!
"ரூ 10 கோடி சம்பளம். அட்வான்ஸ் சிங்கிள் பேமெண்ட்ல 5 கோடி. உடனே தர்றோம்," இப்படி ஒரு ஆஃபர் வந்து அதனை தட்டிக் கழித்திருக்கிறார் விஜய்சேதுபதி.
தமிழ் சினிமாவில் இப்போதைக்கு மினிமம் கேரண்டி ஹீரோ விஜய் சேதுபதிதான். புதிதாக படமெடுக்க வரும் தயாரிப்பாளர்கள் விஜய் சேதுபதியைத் தான் மொய்க்கிறார்கள். அவர் ஓகே சொன்னால் அந்த கதை ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நம்பிக்கை. அப்படி வருபவர்கள் அனைவரையுமே ஓகே செய்வதில்லை வி.சே. கதை பார்த்துதான் ஓகே சொல்கிறார்.
அப்படி சமீபத்தில் 10 கோடி சம்பளம் தர வந்த ஒரு கம்பெனியை மறுத்திருக்கிறார். முதலில் கதை, இயக்குநர் அப்புறம் தான் சம்பளம் என்பது விஜய்சேதுபதி ஸ்டைல்.
சரி, விஜய்சேதுபதி சம்பளம்?
ரூ 5 கோடி வாங்கிக்கொண்டிருந்தவர் விக்ரம் வேதா ஹிட்டுக்கு பின்னர் ரூ 7 கோடிக்கு வந்திருக்கிறாராம். கதை எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக இருந்தால் 5 போதும் என்று சொல்லிவிடுகிறாராம். ஆனால் அவர் மார்க்கெட் நிலவரத்துக்கு 15 வரை கேட்கலாம் என உசுப்பேற்றி விடுகிறார்கள்.
எதுக்கு இந்த அவசரம்? என்பது வி.சே கொள்கை.