Don't Miss!
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
அள்ளிக் கொடுத்தும் வாங்க மறுக்கும் விஜய் சேதுபதி!
"ரூ 10 கோடி சம்பளம். அட்வான்ஸ் சிங்கிள் பேமெண்ட்ல 5 கோடி. உடனே தர்றோம்," இப்படி ஒரு ஆஃபர் வந்து அதனை தட்டிக் கழித்திருக்கிறார் விஜய்சேதுபதி.
தமிழ் சினிமாவில் இப்போதைக்கு மினிமம் கேரண்டி ஹீரோ விஜய் சேதுபதிதான். புதிதாக படமெடுக்க வரும் தயாரிப்பாளர்கள் விஜய் சேதுபதியைத் தான் மொய்க்கிறார்கள். அவர் ஓகே சொன்னால் அந்த கதை ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நம்பிக்கை. அப்படி வருபவர்கள் அனைவரையுமே ஓகே செய்வதில்லை வி.சே. கதை பார்த்துதான் ஓகே சொல்கிறார்.
அப்படி சமீபத்தில் 10 கோடி சம்பளம் தர வந்த ஒரு கம்பெனியை மறுத்திருக்கிறார். முதலில் கதை, இயக்குநர் அப்புறம் தான் சம்பளம் என்பது விஜய்சேதுபதி ஸ்டைல்.
சரி, விஜய்சேதுபதி சம்பளம்?
ரூ 5 கோடி வாங்கிக்கொண்டிருந்தவர் விக்ரம் வேதா ஹிட்டுக்கு பின்னர் ரூ 7 கோடிக்கு வந்திருக்கிறாராம். கதை எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக இருந்தால் 5 போதும் என்று சொல்லிவிடுகிறாராம். ஆனால் அவர் மார்க்கெட் நிலவரத்துக்கு 15 வரை கேட்கலாம் என உசுப்பேற்றி விடுகிறார்கள்.
எதுக்கு இந்த அவசரம்? என்பது வி.சே கொள்கை.