Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய் - ஏஆர் முருகதாஸ் மீண்டும் இணைகிறார்கள்... ஜனவரியில் பூஜை!
இந்தப் படம் வரும் ஜனவரி 2014-ல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த படமாக துப்பாக்கி பேசப்பட்டது. இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். விஜய் - காஜல் அகர்வால் நடித்திருந்தனர்.
அதன் பிறகு இருவரும் அளித்த பேட்டிகளில், மீண்டும் ஒரு படத்தை இணைந்து தரவிருப்பதாகக் கூறினார்கள்.
ஆனால் திடீரென அஜீத்தை வைத்து முருகதாஸ் படம் பண்ணப் போவதாக ஒரு செய்தி வெளியானது.
இந்த நிலையில், துப்பாக்கி இந்தகிப் படத்தை முடித்ததும் ஏ ஆர் முருகதாஸ் - விஜய் இணைவதாகக் கூறப்படுகிறது.
விஜய் இப்போது ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் அக்டோபரில் முடிந்துவிடும். அதன் பிறகு முருகதாஸ் படம் தொடங்குமாம்.
இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பார் என்கிறார்கள். அஜீத்துக்காக உருவாக்கிய இரட்டை வேடக் கதையைத்தான் விஜய்யை வைத்து எடுக்கப் போகிறாராம் முருகதாஸ்.