For Daily Alerts
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜய் வசந்தின் அச்சமின்றி... பூஜையுடன் தொடங்கியது
News
oi-Shankar
By Shankar
|
என்னமோ நடக்குது வெற்றியைத் தொடர்ந்து விஜய் வசந்த் நடிக்கும் புதிய படத்துக்கு அச்சமின்றி எனத் தலைப்பிட்டுள்ளனர்.
என்னமோ நடக்குது படத்தை இயக்கிய ராஜபாண்டியே இந்தப் படத்தையும் இயக்க, ட்ரிபிள் வி ரிகார்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது விஜய் வசந்தின் சகோதரரது சொந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்தப் படத்துக்கு சிகண்டி என்று தலைப்பிட்டிருந்தனர். இப்போது அச்சமின்றி என மாற்றியுள்ளனர்.
இந்தப் படத்தில் விஜய் வசந்துக்கு நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து இருபது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Vijay Vasanth is roping with Ennamo Nadakkuthu director Rajapandi for the second time in Achamindri.
Story first published: Tuesday, March 10, 2015, 16:19 [IST]
Other articles published on Mar 10, 2015