Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்!
Recommended Video
சென்னை: அஜித், விஜய் இருவருமே அரசியலுக்கு வருவார்கள் என தயாரிப்பாளர் பிடி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு முதல்வர் ஆசை வந்துவிட்டதாக பலரும் சொல்லி வருகின்றனர். விஜய்யின் பேச்சுகள், திரைப்பட வசனங்கள் மற்றும் செயல்பாடுகள் எல்லாம் முதலமைச்சர் நாற்காலியை குறிவைத்தே இருக்கின்றன என்றும் பரவலான கருத்து நிலவுகிறது.
இந்த நிலையில், பந்தா பரமசிவம், புலி, போக்கிரி ராஜா போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளரும் இயக்குனருமான பிடி.செல்வகுமார், இன்னும் ஏழு ஆண்டுகளில் விஜய் அரசியலுக்கு வருவார் என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய் இன்னும் கொஞ்சம் நாளைக்கு படம் நடிக்கட்டும். அவரை எவ்வளவு அதிகமாக டார்ச்சர் செய்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் அரசியலுக்கு வருவார். விஜய்யின் ஜாதகத்தை வைத்துப் பார்க்கும்போது என்னுடைய கணிப்புப் படி இன்னும் ஏழு ஆண்டுகளில் அரசியலுக்கு வருவார் என தெரிவித்தார்.
நடிகை மீதுள்ள கோபத்தால் அவரின் அக்கா பங்களா முன்பு சிறுநீர் கழிக்கும் நடிகர்
மேலும் அஜித்தும் அரசியலுக்கு வருவார் என்றும் ஆனால் இருவரின் ஜாதக அமைப்பையும் பார்க்கும்போது முதல்வராகும் கிரக நிலை விஜய்க்கே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.