Don't Miss!
- Technology இனி Nokia இல்ல போரிங்.. 2 டிஸ்பிளே கொண்ட போனை அறிமுகம் செய்த HMD.. எந்த மாடல்?
- News உலகிற்கே ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. ஏற்றுமதி செய்ய போகும் ராணிப்பேட்டை.. ஆட்டோமொபைல் புரட்சி
- Sports சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு
- Finance இந்த ஒரு விஷயத்துக்கு இந்தியா, விளாடிமிர் புடின்-க்கு நன்றி சொல்லியே ஆகனும்..!
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்!
Recommended Video
சென்னை: அஜித், விஜய் இருவருமே அரசியலுக்கு வருவார்கள் என தயாரிப்பாளர் பிடி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு முதல்வர் ஆசை வந்துவிட்டதாக பலரும் சொல்லி வருகின்றனர். விஜய்யின் பேச்சுகள், திரைப்பட வசனங்கள் மற்றும் செயல்பாடுகள் எல்லாம் முதலமைச்சர் நாற்காலியை குறிவைத்தே இருக்கின்றன என்றும் பரவலான கருத்து நிலவுகிறது.
இந்த நிலையில், பந்தா பரமசிவம், புலி, போக்கிரி ராஜா போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளரும் இயக்குனருமான பிடி.செல்வகுமார், இன்னும் ஏழு ஆண்டுகளில் விஜய் அரசியலுக்கு வருவார் என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய் இன்னும் கொஞ்சம் நாளைக்கு படம் நடிக்கட்டும். அவரை எவ்வளவு அதிகமாக டார்ச்சர் செய்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் அரசியலுக்கு வருவார். விஜய்யின் ஜாதகத்தை வைத்துப் பார்க்கும்போது என்னுடைய கணிப்புப் படி இன்னும் ஏழு ஆண்டுகளில் அரசியலுக்கு வருவார் என தெரிவித்தார்.
நடிகை மீதுள்ள கோபத்தால் அவரின் அக்கா பங்களா முன்பு சிறுநீர் கழிக்கும் நடிகர்
மேலும் அஜித்தும் அரசியலுக்கு வருவார் என்றும் ஆனால் இருவரின் ஜாதக அமைப்பையும் பார்க்கும்போது முதல்வராகும் கிரக நிலை விஜய்க்கே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.