Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இளையதளபதி விஜய்யுடன் 'நெருப்புடா' கூட்டணி
சென்னை: கபாலி பட இயக்குனர் பா. ரஞ்சித்துடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறாராம் இளைய தளபதி விஜய்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படம் பல சாதனைகளை படைத்தது தான் போதும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறார்கள். இதற்கு இளைய தளபதி விஜய்யும் விதிவிலக்கு அல்ல.
ரஞ்சித் கபாலியை அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். ரஞ்சித், சூர்யா கூட்டணி உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தான் ரஞ்சித்துடன் சேர்ந்து பணியாற்ற விஜய் விரும்புவது தெரிய வந்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான தெறி படத்தை தயாரித்தவர் கபாலி பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தான். தாணு ரஞ்சித்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜய், ரஞ்சித் கூட்டணி சேர்ந்தால் அந்த படத்தை தாணு தயாரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.