Don't Miss!
- News எங்க ஏஜெண்டை துரத்திட்டு "கள்ள ஓட்டு" போட்டிருக்காங்க.. மறு வாக்குப்பதிவு தேவை: தமிழிசை பரபர புகார்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
மகனை வைத்து பாகுபலி ரேஞ்சுக்கு படம்... ஹீரோயின் தமன்னா.. இது கேப்டனின் பலே திட்டம்!
சகாப்தம் படம் மூலம் மகனை ஹீரோவாக்கிவிட்ட விஜயகாந்துக்கு அந்தப் படத்தின் ரிசல்ட்டில் அத்தனை திருப்தியில்லை. இன்னும் ஒரு அதிரடிப் படம் கொடுத்தால் ஃபீல்டில் சண்முகப் பாண்டியன் நிலைத்து நின்றுவிடுவார் என நம்புகிறார். மகனாச்சே.. அம்போன்னு விடமுடியாதல்லவா..
தமிழன் படம் எடுத்த மஜீத், இரண்டாயிரம்களில் மீண்டும் தன்னை பெரிய ரேஞ்சுக்கு கொண்டு போன வல்லரசு படம் தந்த மகராஜன் மற்றும் தலைவா இயக்குநர் விஜய் ஆகியோரிடம் கதை கேட்டுள்ளார் விஜயகாந்த்.
இவற்றில் ஒரு கதை சரித்திரப் பின்னணி கொண்டது. அதுவும் லெமூரியாக் கண்டம் குறித்தது. பாகுபலி படம் பார்த்து அதன் பாதிப்பிலிருந்து இன்னமும் மீளாத விஜயகாந்துக்கு இந்தக் கதைதான் ரொம்பப் பிடித்துவிட்டதாம்.
இந்த லெமூரியாக் கண்டம் கதையில் சண்முகப் பாண்டியன் பண்டைத் தமிழ் மன்னனாக வருகிறாராம். அவருக்கு ஜோடி யார் தெரியுமா.. மூச்சைப்பிடித்துக் கொள்ளுங்கள், தமன்னா! (இது தமன்னாவுக்குத் தெரியுமா?).
படத்தில் சங்கத் தமிழ் புலவர் வேடம் ஒன்றுள்ளதாம். இதை விஜயகாந்த் ஏற்கப் போகிறாராம்!!