Don't Miss!
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Automobiles இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- News ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு? வீடு முதல் மின்சாரம் வரை வேறு என்ன சலுகைகள் எல்லாம் கிடைக்கும்
- Lifestyle காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
திரைத் துளி
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த நடிகர் விஜயகாந்த் ரசிகர்கள் பலர் போட்டியிலிருந்துவிலகிக் கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் விஜயகாந்த் ரசிகர்கள் சிலர் தேர்தலில் போட்டியிட மனுச் செய்திருந்தனர் இதுகுறித்துவிஜயகாந்த் ரசிகர்கள் மன்றத் தலைமைக்குத் தகவல் போனது. இதையடுத்து உடனடியாக போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறுமாநிலப் பொதுச் செயலாளர் வசந்தன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக தஞ்சாவூர் மாவட்ட விஜயகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் சங்கர்கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பேராவூரணி, ஓரத்தநாடு, திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட ரசிர்கள்மனு செய்திருந்தனர்.
கட்சித் தலைமைக் கட்டளைப்படி தற்போது போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளோம். விஜயகாந்த் ரசிகர் மன்றக் கொடி மற்றும்விஜயகாந்த் படத்தை அரசியல் தலைவர்கள் சிலர் பயன்படுத்துவதாக அறிகிறோம். அவ்வாறு அவர்கள் செய்யக் கூடாது. அப்படிச்செய்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.