Don't Miss!
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- News விஜயகாந்த்தை.. ஏக்கத்துடன் தேடுகிறது சென்னை சாலிகிராமம் ரோடு.. அந்த விபூதி எங்கே? கசியுதே நினைவு
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னையில் வீடு வாங்கி பால் காய்ச்சிய விஜய் சேதுபதி!
சென்னை: விஜய் சேதுபதி சென்னையில் புதிதாக வீடு வாங்கி உள்ளார். தனது ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் எளிதில் நெருக்கமாக இணைவதற்கு சிட்டிக்குள் இருந்தால் தான் முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி . பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதுவும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் "எண்ணாச்சி" என்ற டயலாக்கை படம் முழுவதும் சொல்லி பிரபலமானார். ரம்மி, நானும் ரவுடிதான் போன்ற படங்களில் சும்மா வெளுத்த வாங்கி நடித்திருப்பார். விக்ரம் வேதா போன்ற படங்களில் மாஸ் ஹீரோவாக வலம் வந்தார்.
தமிழ்நாட்டு மக்களால் மக்கள் செல்வம் என்று செல்லமாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி தற்போத சென்னையில் வீடு வாங்கி உள்ளார். பெரும்பாலும் நடிகர்கள் சென்னையில் வீடு வாங்க விரும்ப பாட்டார்கள். ஏனென்றால் ரசிகர்களையும் தொந்தரவு இருக்கும், வர முடியாது ஆகையால் பெரும்பாலும் நடிகர்கள் ஓ.எம்.ஆர், இ.சி.ஆர் போன்ற இடங்களில்தான் வீடு வாங்குவார்கள் ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதற்கு எதிர்மறையாக சேத்பட்டில் புதிதாக வீடு ஒன்று வாங்கி உள்ளார்.
குண்டு படத்திற்குக் குவியும் பாராட்டுகள்.. சேரன் பாராட்டு!
இதற்கு விஜய் சேதுபதியே விளக்கம் அளித்துள்ளார் .தனது ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் எளிதில் இணைந்து கொள்வது சிட்டிக்குள் இருந்தால் தான் முடியும், அதனால் வாங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி கடைசியாக விஜய் சந்தர் இயகத்தில் சங்கத்தமிழன் படத்தில் நடித்து இருந்தார் .இந்த படம் கலவையான விமர்சனங்களே சந்தித்து. வியாபார ரீதியில் விஜய் சேதுபதி பெரிய நடிகர் இல்லையென்றாலும் அவரின் இயல்பான நல்ல குணத்தால் பல ரசிகர்களை பெற்றுள்ளார்.
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!
-
என்ன இவ்ளோ செக்சியா இருக்கு.. என்னால் பாட முடியாது.. பாக்யராஜுக்கு கண்டிஷன் போட்ட இளையராஜா
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!