Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் சென்னையில் இன்று (5ம்தேதி) தொடங்கியது.
நிர்வாகிகள் தேர்தல் இம் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுதொடங்கியது. தற்போது தலைவர் பதவியில் உள்ள விஜயகாந்த் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்றுஅறிவித்துள்ளார்.
இருப்பினும் அவரையே மீண்டும் தலைவர் தேர்தலில் நிறுத்த ஒரு குரூப் முயற்சித்து வருகிறது.
தன்னை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே போட்டியிடுவது என்ற முடிவில் இருக்கிறாராம் கேப்டன்.இதையடுத்து போட்டியில்லாமல் சுமூகமாகப் பேசி விஜய்காந்தை ஜெயிக்க வைக்க அவரது ஆதரவுப் படைகளத்தில் குதித்துள்ளது.
பொதுச் செயலாளர் பதவிக்கு சரத்குமாரும், துணைத் தலைவர்களாக எஸ்.எஸ்.சந்திரன், நெப்போலியனும் மீண்டும்போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது.
முதல் நாளான இன்று யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை.