For Daily Alerts
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எஸ்வி சேகர் வீட்டின் மீது பாட்டில் வீச்சு சென்னையில் நடிகர் எஸ்.வி. சேகரின் வீட்டில் நள்ளிரவில் பாட்டில்கள் வீசப்பட்டன. இது குறித்து அவர் போலீஸில் புகார்செய்தார்.பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகர் அதிமுக தலைமைக் கழக பேச்சாளராக உள்ளார். இவரது வீடு சென்னைமந்தைவெளிப்பாக்கத்தில் உள்ளது. நேற்று இரவு எஸ்.வி. சேகர் தனது குடும்பத்தினருடன் படம் பார்க்கச் சென்றிருந்தார்.வீட்டில் அவரது மகன் அஸ்வின் மட்டும் இருந்தார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் திடீரென எஸ்.வி. சேகரின் வீட்டின்மீது சரமாரியாக பாட்டில்கள் வீசப்பட்டன.இதையடுத்து அஸ்வின் தனது தந்தைக்கு போன் செய்து விவரத்தை தெரிவித்தார். உடனடியாக தியேட்டரில் இருந்து எஸ்.வி.சேகர் விரைந்து வந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
News
-Staff
By Staff
|
சென்னையில் நடிகர் எஸ்.வி. சேகரின் வீட்டில் நள்ளிரவில் பாட்டில்கள் வீசப்பட்டன. இது குறித்து அவர் போலீஸில் புகார்செய்தார்.
பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகர் அதிமுக தலைமைக் கழக பேச்சாளராக உள்ளார். இவரது வீடு சென்னைமந்தைவெளிப்பாக்கத்தில் உள்ளது. நேற்று இரவு எஸ்.வி. சேகர் தனது குடும்பத்தினருடன் படம் பார்க்கச் சென்றிருந்தார்.
வீட்டில் அவரது மகன் அஸ்வின் மட்டும் இருந்தார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் திடீரென எஸ்.வி. சேகரின் வீட்டின்மீது சரமாரியாக பாட்டில்கள் வீசப்பட்டன.
இதையடுத்து அஸ்வின் தனது தந்தைக்கு போன் செய்து விவரத்தை தெரிவித்தார். உடனடியாக தியேட்டரில் இருந்து எஸ்.வி.சேகர் விரைந்து வந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: bottle attack on sv sekars house
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
Featured Posts