Don't Miss!
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மாற்றுத் திறனாளிகளைப் பாராட்டி விருதுகளை வழங்கிய விக்ரம், ரேவதி
சென்னை: சென்னையில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான விருதுகள் விழாவில், நடிகர் விக்ரம் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
மாற்றுத் திறனாளிகளுக்காக கவின்கேர் மற்றும் எபிலிட்டி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய, 14 வது விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதற்காக நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாற்றுத் திறனாளிகளில் சுமார் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வுக் குழுவில் இயக்குநர் மணிரத்னம் மற்றும் புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட் ராம் ஆகியோர் திரைத்துறையில் இருந்து இடம் பெற்றிருந்தனர்.
முடிவில் ராஜா(திருநெல்வேலி), ஐன்ஸ்டீன் ஜேசுதாஸ்(சென்னை), அஞ்சான்(கேரளா) மற்றும் ஆங்கூர் தாமா,அஹ்லுவாலியா(புது டெல்லி) ஆகிய ஐவருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
விழாவில் நடிகர் விக்ரம், நடிகை ரேவதி ஆகியோர் கலந்து கொண்டு தேர்வு பெற்ற ஐவருக்கும் விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.