Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திரைத் துளி
டெல்லி:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட காந்திதாம் நகரில் சமுதாயக் கூடம் ஒன்றை அமைத்து வருகிறார் முன்னாள் ஹிந்தி நடிகரும் தற்போதையபா.ஜ.க. எம்.பி.யுமான வினோத் கன்னா.
150 குடும்பங்கள் வரை குடியிருக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் ஒரு வருடம் வரை இருக்க முடியும். அருகிலேயேபள்ளிகூடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
பஞ்சாபின் குர்தாஸ்பூர் தொகுதி எம்.பி.யான கன்னா, தனது தொகுதி மக்களிடம் இருந்து திரட்டிய நிதியின் மூலம் இவற்றை அமைத்து வருகிறார்.
பூகம்பத்தால் அதிக உயிர்கள் பலியானது புஜ் என்றாலும் காந்திதாம் நகரில் பொருட்சேதம் அதிகம். எனவே இந்நகர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பொதுகழிப்பிட வசதி, மருத்துவ சேவைக்கான ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட கட்டிட பணிகள் விரைவில் முடிந்தவுடன் அதனை அரசு அதிகாரிகள்,பொதுமக்கள், மற்றும் சமூக சேவகர்கள் அடங்கிய குழுவிடம் இக்குடியிருப்பின நிர்வாகம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்த கன்னா தானும் அடிக்கடிஇங்கு வந்து பார்வையிட இருப்பதாக கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.