Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மாமா தனுஷ் போன்றே தீயாக வேலை செய்யும் மச்சினி சவுந்தர்யா ரஜினி
சென்னை: விஐபி2 படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
திருமண வாழ்க்கை கசந்த பிறகு சவுந்தர்யா ரஜினிகாந்த் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தனது அக்காவின் கணவர் தனுஷை வைத்து விஐபி 2 படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தான் படப்பிடிப்பை ரஜினிகாந்த் கிளாப்படித்து துவக்கி வைத்தார். இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது.
இது குறித்து தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
விஐபி2 இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை துவங்குகிறது..மகிழ்ச்சி, படம் அதற்குள் முடியப் போகிறது என்று நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
#VIP2 last schedule starts tom ... racing toward the finishing line #Excited , can't believe it's getting over so soon .. #Raghuvaran
— Dhanush (@dhanushkraja) February 28, 2017
தனுஷ் தான் இயக்கியுள்ள பவர் பாண்டி படத்தின் படப்பிடிப்பை பரபரவென நடத்தி நேற்று முடித்தார். இந்நிலையில் சவுந்தர்யாவும் தீயாக வேலை செய்து வருகிறார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!