Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு கோஹ்லி, அனுஷ்கா என்ன பரிசு கொடுத்தார்கள் தெரியுமா?
Recommended Video
மும்பை: விராட் கோஹ்லி, அனுஷ்கா தங்களின் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசு அளித்துள்ளனர்.
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா சோப்ராவின் அறிவுரையின்பேரில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அனுஷ்காவும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களின் திருமணம் பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.
அனுஷ்கா
கோஹ்லியும், அனுஷ்காவும் தங்களின் திருமண ஏற்பாடுகள் யாருக்கும் தெரியக் கூடாது என்றார்களாம். அதனால் 2 மாதங்களாக ரகசியமாக ஏற்பாடு செய்ததாக டிசைனர் தேவிகா நரேன் தெரிவித்துள்ளார்.
செயல்பாடு
திருமண ஏற்பாடு குறித்து அனுஷ்காவே ஐடியா கொடுத்தார். அவரின் ஐடியாவை நாங்கள் செயல்படுத்தினோம் அவ்வளவு தான். ரகசியமாக திருமண ஏற்பாடுகள் செய்தது கடினமாக இருந்தது என்கிறார் தேவிகா.
ரகசியம்
ரகசியமாக திருமண ஏற்பாடுகள் செய்ததால் முதல் முறை அனுஷ்காவை சந்தித்தபோது அவரின் பெயரை கூறாமல் மணமகள் என்றேன். அதை கேட்ட அனுஷ்கா ஏன் என் பெயரை சொல்லி கூப்பிட வேண்டியது தானே என்று கேட்டார் என தேவிகா கூறியுள்ளார்.
பரிசு
அனுஷ்கா மற்றும் கோஹ்லிக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். அவர்கள் இருவருக்குமே ரூமியின் கவிதைகள் மிகவும் பிடிக்கும். அதனால் திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளுக்கு ரூமியின் கவிதை தொகுப்பை பரிசளித்தனர் என்று கூறியுள்ளார் தேவிகா.