Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
வெற்றி வெற்றி வெற்றி.... துப்பறிவாளன் பார்ட் 2-வுக்கு ரெடி - விஷால் அறிவிப்பு
சென்னை - மிஷ்கின் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான துப்பறிவாளன் படத்தின் நான்கு காட்சிகள்தான் முடிந்திருக்கும். அதற்குள் மலேசியாவுக்குப் போன ஹீரோ விஷால், படம் பெரிய வெற்றி அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
துப்பறிவாளன் படத்துக்கு கலவையான விமர்சனங்கள்தான் வந்து கொண்டுள்ளன.
இந்த நிலையில் மலேசியாவில் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் , படம் பெரிய வெற்றியை அடைந்துவிட்டது என அறிவித்துள்ளார்.
அத்துடன் இந்தப் படத்துக்கு தொடர்ச்சியாக அடுத்த பாகத்தை உருவாக்குவது நிச்சயம் என்றும் அறிவித்துள்ளார்.
துப்பறிவாளன் படத்துக்கு இந்த வெற்றி கிடைக்கும் என எதிர்ப்பார்த்தோம். அப்படி ஒரு பெரிய உழைப்பு. இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும், என்று கூறியுள்ளார்.
தனது அடுத்த படமும் விஷாலுக்குத்தான் என மிஷ்கின் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.