Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிகர் விஷால் விவசாயிகளுக்கு ரூ 2 லட்சம் நிதி உதவி!
சென்னை: தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை ரூ 2 லட்சத்தை ஏழை விவசாயிகளுக்கு உதவ பயன்படுத்துமாறு கூறினார் நடிகர் விஷால்.
ரவுண்ட் டேபிள் இந்தியாவின் 'தமிழகத்தின் பெருமை' விருதுகளை நடிகர் விஷால் துவக்கி வைத்துப் பேசினார்.
விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, "ரவுண்ட் டேபிள் இந்தியா எனக்கு தரவுள்ள 2 லட்சம் ரூபாயை தமிழகத்தில் உள்ள எளிய விவசாயிகள் பயனடையும் வகையில் அவர்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.
14 வெவ்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது இந்த விருது. இவ்விருதுக்கு திறமையுள்ள அனைவரும் www.prideoftamilnadu.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணபிக்கலாம்.
வாழ்க்கையில் வெவ்வேறு துறையில் பயணிக்கும் 8 ஜாம்பவான்களை 'தமிழகத்தின் பெருமை' விருதுகளுக்கான நடுவர்களாக அறிவித்துள்ளது ரவுண்ட் டேபிள் இந்தியா.
அந்த நடுவர்கள்: டாக்டர் மரியஜீனா ஜான்சன், லதா ராஜன், சிம்ரன், முகமது ஆசிப் அலி, சந்திர பாரதி, ஹேமா ருக்மணி, சந்தோஷ் பாபு, நிர்மலா லக்ஷ்மணன்.