Don't Miss!
- News ஏழை பெண்களுக்கு ரூ1 லட்சம், அரசு பணிகளில் பெண்களுக்கு 50%-இன்று வெளியாகும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ராஜாவும், தமிழிசையும் சேர்ந்து மெர்சலை ஹிட்டாக்கிவிட்டார்கள்: விஷால் அரிய கண்டுபிடிப்பு
Recommended Video
சென்னை: பாஜக தலைவர்கள் ஹெச். ராஜாவும், தமிழிசை சவுந்தரராஜனும் சேர்ந்து மெர்சல் படத்தை ஹிட்டாக்கிவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வரும் ஆசையில் இருக்கிறார் நடிகர் விஷால். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் விஷால்.
அவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஸ்டண்ட்
தனது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது சரி இல்லை இதற்கு பின்னால் சூழ்ச்சி உள்ளது என்று கூறி விஷால் ஆடியோ, வீடியோ வெளியிட்டு பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை.
விஷால்
அரசியல்வாதிகள் நடிகர்களாக இருக்கின்றபோது நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது என்று நிகழ்ச்சி ஒன்றில் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹிட்
பாஜக தலைவர்கள் ஹெச். ராஜாவும், தமிழிசை சவுந்தரராஜனும் சேர்ந்து மெர்சல் படத்தை ஹிட்டாக்கிவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் ஏற்கனவே ஊருக்கே தெரியும் விஷால்.
கவலை
அரசியலுக்கு வந்தால் விஷால் காமெடி பீஸாகிவிடுவாரோ என்ற பயம் அவரது ரசிகர்களுக்கு உள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலிலேயே அவரை டம்மி பீஸாக்கிவிட்டனர்.
ரஜினி
கமல் ஹாஸன் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். ரஜினியும் கட்சி துவங்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில் தான் விஷால் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.