Don't Miss!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Finance PF பணம் வித்டிரா செய்யும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மாதச் சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களால் நியூஸ் சேனல் எப்படி துவங்க முடியும்?: விஷால்
Recommended Video
சென்னை: மேலும் ஒரு செய்தி சேனல் துவங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் விஷால்.
தமிழகத்தில் புதிய செய்தி சேனல் ஒன்று துவங்கப்படுகிறது. இது குறித்து அறிந்த நடிகர் விஷால் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியுள்ள அவர் அரசியல்வாதிகளை தான் கேட்கிறார்.
ட்விட்டரில் விஷால் கூறியிருப்பதாவது,
விஷால்
மேலும் ஒரு புதிய செய்தி சேனல் வருகிறது. வாவ். ஒரு செய்தி சேனலை துவங்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டேன். மாத சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களாகிய உங்களுக்கு எப்படி இது போன்ற தொழில் செய்ய முடிகிறது. 2019ம் ஆண்டுக்காக காத்திருக்கிறேன் என்று விஷால் ட்வீட்டியுள்ளார்.
அமைதி
யார் செய்தி சேனலை துவங்குறார், அதன் பெயர் என்ன, எவ்வளவு செல்வு செய்துள்ளார்கள் என்று விபரம் தெரிந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தான் விஷால் துணிந்து கேள்வி கேட்டுள்ளார்.
|
நெட்டிசன்கள்
விஷாலின் ட்வீட்டை பார்த்து ஒரு சிலர் பாராட்டினாலும் பலரும் அவரிடம் பதிலுக்கு கேள்வி கேட்டுள்ளனர்.
|
டிவி நிகழ்ச்சி
இது ஒரு நல்ல கேள்வி
|
தமிழ் ராக்கர்ஸ்
தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் தள்ளுவேன் என்று விஷால் சவால்விட்டதை பற்றியே பலரும் கேட்கிறார்கள்.