Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு: விஷால் விவகாரம் குறித்து அரவிந்த்சாமி கருத்து
Recommended Video
சென்னை: விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்து நடிகர் அரவிந்த் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக நிற்பதாக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தார் நடிகர் விஷால். அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார்.
இதை எதிர்த்து பிரதமர் மோடியிடம் ட்விட்டர் மூலம் முறையிட்டுள்ளார் விஷால். தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது நியாயமில்லை என்று குமுறுகிறார்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
1. Logically,Getting 10 people to propose such a candidate for a nomination is not difficult.
— arvind swami (@thearvindswami) December 6, 2017
2. Even If forged, and there seems no reason for that in this case, Those proposers being aware of the same and approaching the EC with an objection in 24 hrs, unlikely#gamespeopleplay
1. வேட்புமனுவில் முன்மொழிய 10 பேரை அழைத்து வருவது அவர் போன்ற வேட்பாளருக்கு கடினம் இல்லை.
2. அப்படியே ஏமாற்றியிருந்தாலும், இந்த விவகாரத்தில் அதற்கு காரணமே இல்லை. முன்மொழிந்துவிட்டு 24 மணிநேரத்திற்குள் தேர்தல் ஆணையத்தை அணுகி எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்கும்படி இல்லை.#gamespeopleplay