Don't Miss!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முடியாது, முடியாது, எஸ்.வி. சேகரின் குற்றாச்சாட்டுகளை ஏற்க முடியாது: விஷால்
Recommended Video
சென்னை: எஸ்.வி. சேகரின் குற்றச்சாட்டு குறித்து பேட்டி அளித்துள்ளார் நடிகர் விஷால்.
நடிகர் சங்க டிரஸ்டி பதவியை எஸ்.வி. சேகர் ராஜினாமா செய்துள்ளார். மலேசியா நட்சத்திர கலைவிழாவில் மூத்த கலைஞர்கள் அவமதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மலேசியாவில் நட்சத்திர கலை விழா சிறப்பாக நடந்தது. அங்கு திரட்டப்பட்ட நிதி குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும். எஸ்.வி. சேகர் டிரஸ்டி பதவியில் விலகுவதற்கு ஒரு காரணத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது.
கலை விழாவில் மூத்த கலைஞர்கள் அனைவரையும் அழைத்து உரிய மரியாதை கொடுக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினி அறிவித்துள்ளார்.
அவர் போட்டியிடும்போது என் ஆதரவு யாருக்கு என்பதை கூறுவேன் என்றார்.