Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சுவர் ஏறிக் குதித்த விவகாரம்.. விஷால் மீது பாலியல் புகார் கூறிய பெண் கைது!
Recommended Video
சென்னை: விஷால் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஷால் மீது பேஸ்புக்கில் தர்ஷினி என்ற பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி இருந்தார். அதில் அவர், நடிகர் விஷால் தனது வீட்டுக்கு அருகே உள்ள பெண் ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாகவும், அவ்வீட்டின் சுவர் மீது ஏறிக் குதித்து வெளியில் சென்றதாகவும் அவர் பதிவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவ்வீட்டில் உள்ள பள்ளி மாணவி ஒருவருடன் விஷாலுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் அப்பதிவில் கூறியிருந்தார். தமிழ்த் திரையுலகில் இந்தப் புகார் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மகள் வயது நடிகைக்கு லிப்லாக்.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா? பிரபல நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்!
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயார், ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர் அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் திருச்செங்கோட்டில் தலைமறைவாக இருந்த தர்ஷினியைப் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அழைத்துவரப்பட்ட தர்ஷினி 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.