Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்த ஆண்களுக்கு தாய் குலங்கள் மேல் எவ்வளவு மதிப்பு பாருங்கள்...இதில் விவேக்கும்...!
சென்னை: நடிகர் விவேக் எந்த நேரத்திலும் தமது கடமையை மறப்பதாக இல்லை. அவர் நட்டு வைத்த மரக் கன்றுகள் இன்று வளர்ந்து விவேக்கின் புகழை மறைப்பதாகவும் இல்லை.
அக்னி வெயில் ஆரம்பிச்ச தினத்திலிருந்து இன்று வரை நீர், மோர், தர்பூசணி பந்தலமைத்து ஏழை பாழைகளுக்கு வழங்கியும் வருகிறார்.
தான் பெற்ற பிள்ளை வளர்ந்து நிற்பதைப் பார்த்து மகிழும் பெற்றோர் போல, தான் நட்டு வைத்த மரக்கன்று சிறு மரமாகி நிற்பதை போட்டோ எடுத்து அதை தனது ட்வீட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில்...
2015 ல் அன்னூர் அம்பாள் பள்ளியில் நட்ட மரக்கன்று இன்று ஒரு சிறு மரம்! 2020 யில் நிழல் தரு, தரு(மரம்) ஆகி விடும்!! pic.twitter.com/VBk63gNa8j
— Vivekh actor (@Actor_Vivek) May 25, 2019
2015 தன்னூர் அம்பாள் பள்ளியில் நட்ட மரக்கன்று இன்று ஒரு சிறு மரம்.2020 ல் நிழல் தரு, தரு(மரம்|) ஆகி விடும்.
மகரிஷி கொடுத்த மகேஷ் பாபுவுக்கு... சாய் தன்ஷிகா!
ஜுன் 5 உலக சுற்று சூழல் தினம். இளைஞர், மாணவர்கள் இப்போது இருந்தே ஏற்பாடு செய்தால் அன்று மரக்கன்றுகள் நடலாம். இதில் அக்கா, தங்கை, தாய்மார்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.நாம் நடும் கன்றை விட தாய்க்குலம் நடும் கன்று நன்கு வளரும்.
— Vivekh actor (@Actor_Vivek) May 25, 2019
ஜூன் 5 உலக சுற்று சூழல் தினம். இளைஞர், மாணவர்கள் இப்போது இருந்தே ஏற்பாடு செய்தால் அன்று மரக்கன்றுகள் நடலாம்.
இதில் அக்கா தங்கை தாய்மார்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நாம் நடும் கன்றை விட தாய்க்குலம் நடும் கன்று நன்கு வளரும் .என்று பதிவிட்டு உள்ளார்.