Don't Miss!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அட, என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்: ஒரு நடிகரின் குமுறல்
மும்பை: நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என்று நடிகர் ஒருவரையும் அழைத்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் விவேக் தஹியா. அவரின் மனைவி பிரபல தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா த்ரிபாதி. தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான விவேக் தான் நடிக்க வந்த புதிதில் போராடியது குறித்து பேட்டி அளித்துள்ளார்.
பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விவேக் கூறியிருப்பதாவது,
காதல் முறிவு குறித்து முதல்முறையாக ட்வீட் செய்த ஸ்ருதி ஹாஸன்
படுக்கை
வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது அனைத்து இடங்களிலும் உள்ளது. அதை எதிர்கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. நான் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் என் கொள்கைகளின்படி நடக்க முடிவு செய்தேன்.
சந்திப்பு
நடிக்க வந்துவிட்டால் ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியலை கொடுத்து அவர்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பார்கள். அவர்கள் நம்மை தனியாக அழைப்பார்கள். நம் திறமையை பொறுத்து வாய்ப்புகள் கிடைக்கும்.
பணம்
ஒருங்கிணைப்பாளர் ஒருவர் என்னை தன் அலுவலகத்திற்கு வருமாறு கூறினார். நான் அங்கு சென்றபோது நடிப்பு பின்னணி இல்லாததால் நீ தாக்குப்பிடிப்பது கஷ்டம் என்றார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பணம் கொடுக்குமாறு கூறினார். நான் பணம் தர மறுத்தேன்.
விவேக்
நான் நடிப்பு வாய்ப்புக்காக பணம் கொடுக்க மறுத்த உடன் அந்த நபர் சிலரை சில வகையில் திருப்திபடுத்த வேண்டும் என்றார். அதாவது படுக்கைக்கு செல்லுமாறு கூறினார். இது போன்ற கேவலமான காரியங்களை நான் செய்ய மாட்டேன் என்றேன் என விவேக் தெரிவித்துள்ளார்.