Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விவேக் சொல்வது மட்டும் நடந்தால் 'PubG' வீரர்களுக்கு பைத்தியமே பிடித்துவிடுமே!
சென்னை: செல்போனும் கையுமாக சுற்றும் இளசுகளுக்காவே ட்வீட் செய்துள்ளார் நடிகர் விவேக்.
இளம் தலைமுறையினர் செல்போனுக்கு அடிமையாகிவிட்டனர். செல்போன் இல்லாமல் அவர்களால் இருக்க முடியவில்லை. நெட் பேக் விலை குறைந்ததால் எந்நேரம் பார்த்தாலும் ஆன்லைனில் இருக்கிறார்கள்.
கழிவறைக்கு சென்றால் கூட செல்போனுடன் செல்லும் அளவுக்கு அடிமையாகிவிட்டார்கள்.
இந்த நடிகை இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கல: ரசிகர்கள் அதிர்ச்சி
|
ஜப்பான்
கேள்விப்பட்டேன். ஜப்பானில் வாரம் இரு நாட்கள் " internet fasting" அமுல்படுத்தப் பட்டுள்ளது. அந்த இரு நாட்களில் இளைய சமுதாயம், நெட் பக்கம் போகாமல் பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு, இயற்கை என்று இருக்க வேண்டுமாம்! என்று ட்வீட் செய்துள்ளார் நடிகர் விவேக்.
தேவை
ஜப்பானில் நடைமுறையில் இருக்கும் இன்டர்நெட் ஃபாஸ்டிங் இந்தியாவிலும் கொண்டு வரப்பட வேண்டும். இளைய தலைமுறை இன்டர்நெட் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்னும் அளவுக்கு அடிமையாகிக் கிடக்கிறது.
|
விளைவு
இந்தியாவில் இன்டர்நெட் ஃபாஸ்டிங்கை கொண்டு வந்தால் இப்படித் தான் நடக்கும் என்று கூறி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த நபர் சொல்வது உண்மையே.
|
கேமரா
மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கித்தரும் smart cellphone னில் உள்ள கேமரா மற்றும் நெட் வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. பெற்றோர் தங்கள் மகன் மகளுக்கு சாதாரண போன் கொடுத்தால் போதும். அரசு தலையிட வேண்டும் என்கிறார் விவேக்.