Don't Miss!
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கணவர் என்னை பலாத்காரம் செய்தாரா?: பிக் பாஸ் பிரபலம் விளக்கம்
மும்பை: தன் கணவர் தன்னை பலாத்காரம் செய்ததாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் சோபியா ஹயாத்.
பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் ரோமானியாவை சேர்ந்த தனது கணவர் விளாட் ஸ்டானெஸ்குவை பிரிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
ஸ்டானெஸ்கு சோபியாவை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
வீடு
என் கணவர் என் பணத்தில் தான் வாழ்ந்து வந்தார். இது விளாடுக்கு முதல் திருமணம் கிடையாது. அவருடைய முதல் மனைவியை நான் பார்த்தது இல்லை. அவர் ஒரு மோசமான பெண் என்று மட்டும் என்னிடம் கூறினார்.
பணம்
அவரின் முதல் மனைவி மூலம் மகன் இருக்கிறார். அந்த மகனை பார்க்க என் பணத்தில் தான் இங்கிலாந்தில் இருந்து ரோமானியா சென்று வந்தார். அவர் என் சொத்து பத்திரங்களை திருடியபோது பிடித்துவிட்டேன்.
திருட்டு
அவர் முன்னதாக என் நகைகளை திருட முயன்றபோது அவரை மன்னித்துவிட்டேன். என் பணத்தில் வாழ்ந்ததும் இல்லாமல் சொத்துக்களையும் திருட முயன்றதை என்னால் மன்னிக்க முடியவில்லை.
உண்மை
விளாட் என்னை பலாத்காரம் செய்தது இல்லை. மேலும் அவர் ஒரு நாளும் என்னை அடித்து உதைத்தது இல்லை. நிறைய பொய் சொல்லியுள்ளார். என்னால் அவர் பிரபலமானார் என்று சோபியா ஹயாத் தெரிவித்துள்ளார்.