Don't Miss!
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார்: கணவர் மீது பிக் பாஸ் பிரபலம் புகார்
Recommended Video
மும்பை: தனது கணவர் தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்யப் முயன்றதாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சோபியா ஹயாத் தெரிவித்துள்ளார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் சோபியா ஹயாத். அதன் பிறகு அரை குறை ஆடைகளில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இதற்கிடையே கன்னியாஸ்திரியாகிவிட்டேன் என்று அறிவித்துவிட்டு ஒரு நாள் திடீர் என்று மணக்கோலத்தில் வந்து நின்றார்.
பிராடு
ரோமானியாவை சேர்ந்த தனது கணவர் விளாட் ஸ்டானெஸ்கு ஒரு பிராடு என்பதை தெரிந்து கொண்ட பிறகு அவரை வீட்டை விட்டு விரட்டிவிட்டார் சோபியா ஹயாத்.
சோபியா
விளாட் தன்னை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றதாக தற்போது சோபியா ஹயாத் தெரிவித்துள்ளார். விளாட் மீது போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.
சைக்கோ
லண்டனில் வசித்து வரும் சோபியாவின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விளாடை தேடி வருகிறார்கள். விளாட் ஒரு சைக்கோ என்று போலீசார் நினைக்கிறார்கள் என்று சோபியா கூறியுள்ளார்.
பெயர்
உன் உயிலில் என் பெயரை எழுதியிருக்கிறாயா என்று ஒரு நாள் விளாட் என்னிடம் கேட்டார். உண்மையாக காதலிப்பவர்கள் யாரும் அப்படி கேட்க மாட்டார்கள். மேலும் திருமண மோதிரத்தை அவர் ரூ. 1.5 லட்சத்திற்கு விற்றுவிட்டார் என்கிறார் சோபியா.
சாக்ஸ்
விளாட் என் சாக்ஸை கூட மறைத்து வைத்தார். சொந்த வீட்டிலேயே திருடப் பார்த்தார். பெரும் கடனில் இருந்து கொண்டு தான் ஒரு பெரிய பிரபலம் என்று பொய் சொல்லி என்னை திருமணம் செய்தார் என்று சோபியா தெரிவித்துள்ளார்.