Don't Miss!
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலை! கணவரின் இறப்பால் சோகம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
யாதும் ஊரே யாவரும் கேளீர்.. கணியன் பூங்குன்றனார் பாடலை தலைப்பாக மாற்றிய விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதியின் புதிய படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: விஜய் சேதுபதியின் 33வது படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் கை நிறைய படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ தான் என்றில்லாமல், வில்லன், சிறப்பு தோற்றம் என அனைத்து விதமான ரோல்களை செய்து வருகிறார்.
விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படம் நவம்பர் மாதம் வெளியாகிறது. இதைத்தவிர ஜெனநாதன் இயக்கும் லாபம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் வில்லன், தெலுங்கு படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார் அவர்.
வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கும் இப்படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் விஜய் சேதுபதியின் 33வது படமாகும்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும் வாக்கியம் சங்கக்கால புலவர் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று பாடலில் இடம்பெற்ற வாக்கியமாகும். அதாவது, எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே என்பது தான் இந்த வரியின் அர்த்தமாகும்.