Just In
- 6 min ago
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
- 8 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 9 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எனக்கு கிடைத்த சரியான கதை வால்டர்.. சிபிராஜ் சந்தோஷம்!
சென்னை : வால்டர் படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் சில சுவாரசியத் தகவல்களை கூறினார் சிபிராஜ்.
நடிகர் சிபிராஜ் நடிப்பில் அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகியிருக்கும் தான் வால்டர். இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் இதற்கு முன்பே வெளியிடபட்ட நிலையில் சமீபத்தில் படக்குழுவால் நடத்தபட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் படம் மார்ச் 13 வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது .

இந்த படத்தில் சிபிராஜ் ,சமுத்திரகனி,நட்டி,ஷிரின்,சார்லி,முனீஸ்காந்த்,சனம் ஷெட்டி மற்றும் ரித்விகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் யு.அன்பு இயக்கியுள்ளார்.படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். படத்தை 11:11 புரொடெக்ஷ்ன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது .

இந்த படத்தின் கதை ஐந்து வருடத்திற்கு முன்பே சிபிராஜிடம் சொல்லபட்டுவிட்டதாம் அதன்பின் கதை பதினோரு முறை மாற்றி எழுதபட்டு அதன் பின் தான் அந்த கதை சரியான தயாரிப்பாளரை சென்றடைந்தது என்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது சிபிராஜ் கூறியுள்ளார் .

மேலும் இந்த படத்தில் நடிகர் நட்டி மாறுபட்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் எவ்வாறு பக்கதுணையாக இருந்ததோ அதே போல தான் வால்டர் படத்திற்கு நட்டி இருந்தார் என்று நட்டியை பற்றி புகழ்ந்து பேசினார் சிபிராஜ். மேலும் என் அப்பா மற்றும் வடிவேலுவை தாண்டி நான் நடிக்க தயங்கியது நட்டியின் முன் தான் என்று கூறினார் சிபிராஜ் .
முடியாதுன்னா முடியாது: இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் 'அந்த' காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ்
நான் நிறைய படங்களில் நடித்து இருக்கிறேன் இருந்தாலும் எனக்கு அமைந்ததிலே சிறந்த படம் எது என்றால் அது வால்டர் படத்தை கூறுவேன் என்று சிபிராஜ் கூறியுள்ளார்.மேலும் இதுவரையில் படம் நன்றாக இருந்தாலும் இல்லை என்றாலும் சரியான விமர்சனங்களை கொடுத்து வந்த விமர்சகர்களுக்கு நன்றி இந்த படத்திற்கும் சரியான விமர்சனங்களை கொடுக்குமாறு இந்த நிகழ்வில் சிபிராஜ் கேட்டு கொண்டார்.