Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு கிரிக்கெட் வீரர் கோஹ்லி வாங்கிக் கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்பவர்களுக்கு தலைசுற்றும்.
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். திருமண விழாவில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் விராட் கோஹ்லி அனுஷ்காவுக்கு கொடுத்த திருமண மோதிரத்தின் விலை பலரையும் வியக்க வைத்துள்ளது.
மோதிரம்
கோஹ்லி தனது மனைவிக்கு ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்ட வைர மோதிரத்தை திருமணத்தன்று அணிவித்துள்ளார். அந்த மோதிரத்தை ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபலம் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
அனுஷ்கா
அனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த மோதிரத்தின் விலை ரூ. 1 கோடி மட்டுமே. அந்த மோதிரம் மிகவும் அரிதானாம். பார்த்து பார்த்து தேர்வு செய்தாராம் கோஹ்லி. அந்த மோதிரத்தை தேர்வு செய்ய கோஹ்லிக்கு 3 மாதங்கள் ஆனதாம். மனைவியை எப்படி இம்பிரஸ் செய்வது என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளார்.
ரசிகர்கள்
அனுஷ்காவின் மோதிரத்தை பார்ப்பவர்களால் அதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அழகாக உள்ளதாம். கோஹ்லிக்கு ரூ. 1 கோடி என்பது பெரிய விஷயம் இல்லை.
மனைவி
அனுஷ்காவும், கோஹ்லியும் அவரவர் வேலைப்பளு காரணமாக அவ்வளவாக சேர்ந்து நேரம் செலவிட முடியவில்லை. இருப்பினும் எப்பொழது எல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது எல்லாம் சேர்ந்து இருக்கிறார்கள்.'