Don't Miss!
- News சென்னை பப் விபத்து.. இரவோடு இரவாக தலைமறைவான உரிமையாளர்.. தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு கிரிக்கெட் வீரர் கோஹ்லி வாங்கிக் கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்பவர்களுக்கு தலைசுற்றும்.
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். திருமண விழாவில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் விராட் கோஹ்லி அனுஷ்காவுக்கு கொடுத்த திருமண மோதிரத்தின் விலை பலரையும் வியக்க வைத்துள்ளது.
மோதிரம்
கோஹ்லி தனது மனைவிக்கு ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்ட வைர மோதிரத்தை திருமணத்தன்று அணிவித்துள்ளார். அந்த மோதிரத்தை ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபலம் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
அனுஷ்கா
அனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த மோதிரத்தின் விலை ரூ. 1 கோடி மட்டுமே. அந்த மோதிரம் மிகவும் அரிதானாம். பார்த்து பார்த்து தேர்வு செய்தாராம் கோஹ்லி. அந்த மோதிரத்தை தேர்வு செய்ய கோஹ்லிக்கு 3 மாதங்கள் ஆனதாம். மனைவியை எப்படி இம்பிரஸ் செய்வது என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளார்.
ரசிகர்கள்
அனுஷ்காவின் மோதிரத்தை பார்ப்பவர்களால் அதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அழகாக உள்ளதாம். கோஹ்லிக்கு ரூ. 1 கோடி என்பது பெரிய விஷயம் இல்லை.
மனைவி
அனுஷ்காவும், கோஹ்லியும் அவரவர் வேலைப்பளு காரணமாக அவ்வளவாக சேர்ந்து நேரம் செலவிட முடியவில்லை. இருப்பினும் எப்பொழது எல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது எல்லாம் சேர்ந்து இருக்கிறார்கள்.'