Don't Miss!
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வசமா மாட்டிக்கிட்டார்.. அந்த நடிகையை போலவே இவரையும் ஓரங்கட்ட முடிவாம்.. சிக்கலில் சமத்து நடிகை!
சென்னை: ஏற்கனவே கோலிவுட்டில் சமத்து நடிகைக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் இருக்கிறது.
இந்நிலையில், புதிய தளத்தில் நுழைய போகிறேன் என பாலிவுட்டுக்கு போன அவருக்கு தற்போது மிகப்பெரிய சிக்கல் உருவாகி உள்ளதாம்.
வாழும் காலத்தில் மன அழுகைச் சத்தம் யாருக்கும் கேட்பதல்லை.. வெங்கட்டின் சத்திய வார்த்தை
சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், பால் நடிகையை போலவே இவரையும் ஓரங்கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
படங்கள் ஓடவில்லை
கோலிவுட், டோலிவுட் என கலக்கி வந்த சமத்து நடிகைக்கு சமீப காலமாக எந்தவொரு படங்களும் சரியாக ஓடவில்லை. மேலும், முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் ஒரே அடியாக குறையத் தொடங்கின. ரீமேக் படத்தை நம்பியும் பலன் கொடுக்கவில்லை.
மார்க்கெட் சரிவு
உச்சத்தில் இருந்து வந்த அவரின் மார்க்கெட் திடீரென சரியத் தொடங்கியது. வரிசையாக இளம் நடிகைகளும் களத்தில் இறங்க புதிய பட வாய்ப்புகளும் அதிகமாக வராத நிலையில், சினிமாவை தாண்டி வேற என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தார் அந்த பிரபல நடிகை.
புது தளம்
சினிமாவை தாண்டி புது தளத்தில் காலடி பதிக்க நினைத்த அவருக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய வாய்ப்பு வர சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அந்த சமத்து நடிகை. அதன் வெளியீட்டிற்காக காத்திருந்த நேரத்தில் மிகப்பெரிய சர்ச்சை கிளம்ப தற்போது நிலைமையே மாறிப்போய் விட்டது.
தப்பா எதுவும் பண்ணல
கண்டனங்கள், எதிர்ப்புகள் பெரிய இடங்களில் இருந்து கிளம்பிய நிலையில், என்ன செய்வது என்றே தெரியாத அந்த நடிகை, அமைதியுடனும் நம்பிக்கையுடன் காத்திருங்கள், தப்பா நாங்க எதுவுமே பண்ணல என கூறி வருகிறார். ஆனால், அவரது பேச்சை யாருமே பொருட்படுத்த வில்லை.
ஓரங்கட்டப்படுவார்
தடைகளை மீறி அந்த படைப்பு வெளியாகுமா? என்றும் வெளியான பின்னர் மேலும் சர்ச்சைகள் கிளம்புமா? என்றும் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து வருகின்றன. மேலும், ஏற்கனவே சர்ச்சையை கிளப்பிய ஒல்லி நடிகையை கோலிவுட்டில் ஓரங்கட்டியதை போலவே இவரையும் ஓரங்கட்ட முடிவு செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கசிந்து வருகின்றன.
-
தளபதி 69 படத்தை இயக்குகிறேனா?.. வெற்றிமாறனே சொன்ன பதிலை பாருங்க.. வந்தது முற்றுப்புள்ளி
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!