Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அங்கு விஜய்க்கு மறுமணம்: இங்கு 15 கணவர்கள் பற்றி பேசும் அமலா பால்
Recommended Video
சென்னை: ஏ.எல். விஜய் மறுமணம் செய்து கொண்டது குறித்து அவரின் முன்னாள் மனைவியான அமலா பால் என்ன கருத்து தெரிவித்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர்.
அமலா பாலும், இயக்குநர் ஏ.எல். விஜய்யும் காதலித்து திருமணம் செய்தார்கள். ஆனால் திருமணமான வேகத்தில் இருவரும் பிரிந்து முறைப்படி விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து விஜய் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணான டாக்டர் ஐஸ்வர்யாவை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
அமலா பால்
விஜய்யின் திருமண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பார்த்தவர்கள் இது குறித்து அமலா பால் என்ன கருத்து தெரிவித்துள்ளார் என்பதை பார்க்க அவரின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அடிக்கடி சென்று பார்க்கிறார்கள்.
|
மறுமணம்
அமலா பால் விஜய்யின் மறுமணம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அவர் தான் நடித்துள்ள ஆடை படம் குறித்து தான் தொடர்ந்து ட்வீட் செய்து கொண்டிருக்கிறார். மேலும் ஆடை படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அமலா பால். விஜய்க்கு மறுமணம் நடந்துள்ள நேரத்தில் 15 கணவர்கள் குறித்த செய்தியை ரீட்வீட் செய்துள்ளார் அமலா பால். விஜய்யின் திருமண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் அவர் நல்ல முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். சிலர் அமலா பாலை குத்திக்காட்டி பேசியுள்ளனர்.
விவாகரத்து
விஜய்யும், அமலா பாலும் பிரிந்தபோது ஒருவரையொருவர் குறை கூறி பேட்டி அளிக்கவில்லை. இது எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்று கூறிவிட்டனர். திருமண உறவில் நம்பிக்கை, நேர்மை முக்கியம். அது மீறப்படும்போது அந்த உறவுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது என்று விஜய் முன்பு தெரிவித்தார். அதை பார்த்தவர்களோ அமலா பால் விஜய்க்கு துரோகம் செய்துவிட்டதாக பேசினார்கள்.
விட்டுக்கொடுத்தல்
விஜய்யை பிரிந்த பிறகு அமலா பால் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, நான் இன்னும் விஜய்யை காதலிக்கிறேன், எப்பொழுதுமே காதலிப்பேன். அவர் எப்பொழுதுமே எனக்கு ஸ்பெஷலானவர். ஆனால் சில சமயம் பிரிதலும் கூட காதலே. என் வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளில் இது தான் மிகவும் கஷ்டமானது. யாருமே விவாகரத்து பெற திருமணம் செய்வது இல்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்