Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சவுந்தர்யா, விசாகனுக்கு வைகோ கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்தின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயாலாளர் வைகோ அளித்த பரிசுப் பொருள் என்ன தெரியுமா?
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் நேற்று நல்லபடியாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் தான் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளார் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சவுந்தர்யாவுக்கும், விசாகனுக்கும் ஆளுக்கு ஒரு திருக்குறள் தெளிவுரையை பரிசாக அளித்துள்ளார் வைகோ. அவர் அந்த பரிசை அளித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
மாப்பிள்ளை விசாகன் புன்னகையுடன் திருக்குறளை பெற்றுக் கொண்டுள்ளார். சவுந்தர்யா, விசாகனின் திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.