Don't Miss!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சவுந்தர்யா, விசாகனுக்கு வைகோ கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்தின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயாலாளர் வைகோ அளித்த பரிசுப் பொருள் என்ன தெரியுமா?
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் நேற்று நல்லபடியாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் தான் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளார் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சவுந்தர்யாவுக்கும், விசாகனுக்கும் ஆளுக்கு ஒரு திருக்குறள் தெளிவுரையை பரிசாக அளித்துள்ளார் வைகோ. அவர் அந்த பரிசை அளித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
மாப்பிள்ளை விசாகன் புன்னகையுடன் திருக்குறளை பெற்றுக் கொண்டுள்ளார். சவுந்தர்யா, விசாகனின் திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.