Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஆபாச பட விவகாரம்.. ராஜ் குந்த்ராவை சிக்க வைத்த முக்கிய ஆதாரம் இதுதான்.. மும்பை போலீஸ் பரபர தகவல்!
மும்பை: ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்ய கிடைத்த முக்கிய ஆதாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் ராஜ் குந்த்ரா.
சகுனி திரைப்படம் வெளியாகி 9 வருஷமாச்சு.... இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படம் !
தொழிலதிபரான ராஜ் குந்த்ரா நேற்று முன்தினம் இரவு மும்பை போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நிர்வாண ஆடிஷன்
தொழில் அதிபரான ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட சம்பவம் பாலிவுட் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சகாரிகா ஷோனா, வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய ராஜ் குந்த்ரா தன்னை நிர்வாணமாக ஆடிஷன் செய்ய சொன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
எதிரான ஆதாரங்கள்
இதனை தொடர்ந்து அப்போதே மும்பை போலீசார் ராஜ் குந்த்ரா மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் தற்போது அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டியுள்ள போலீசார் அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர் .
மும்பை போலீசுக்கு அனுமதி
இதனை தொடர்ந்து மும்பை ஜேஜே மருத்துவமனையில் அவருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ராஜ் குந்த்ரா. அவரை வரும் 23ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போதுமான ஆதாரங்கள்
ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் ராஜ் குந்த்ராதான் முக்கிய குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் நேற்று முன்தினமே அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அந்த ஆதாரங்கள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப் சேட்
அதாவது, ராஜ் குந்த்ரா தனது பார்ட்னர்களுடன் ஆபாச படம் குறித்து செய்த வாட்ஸ் அப் சேட்தான் அவை என தகவல் வெளியாகியுள்ளது. ராஜ் குந்த்ரா தனது பார்ட்னர்களுடன் தனது ஆபாச பட ப்ராஜெக்ட் குறித்து விலாவரியாக பேசியுள்ளார் என தெரிகிறது.
அதிரடி கைது
ஆபாச கன்டென்ட் நிறைந்த அந்த வாட்ஸ் அப் சேட்டுகளைதான் முக்கிய ஆதாரமாக எடுத்துள்ளது மும்பை போலீஸ். இதனை வைத்தே மும்பை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
வாரத்திற்கு ஒரு படம்தான்
அந்த வாட்ஸ்அப் சேட்டில் ராஜ் குந்த்ராவும் அவரது பார்ட்னர்களும் வருவாய் ஆதாயம் மற்றும் லாபத்தை பகிர்ந்து கொள்வது குறித்து பேசியுள்ளதாகவும் தெரிகிறது. அந்த சேட்டுகளில் ஒரு பார்ட்னர் நாங்கள் வாரத்திற்கு ஒரே ஒரு படத்தை மட்டுமே ரிலீஸ் செய்கிறோம்.. எனவே ஆம்.. விற்பனை அதிகரிக்கும் என பதில் கூறியுள்ளதாக தெரிகிறது.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?