Don't Miss!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- News மொத்தமாக புரட்டி போடும்.. எல்லாம் மாறும்.. இந்த ஒரு ராசியை அடிச்சிக்க முடியாது.. குரு பெயர்ச்சி பலன்
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
மும்பை: காதலர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 3 மணிக்கு வீடு திரும்பியபோது நடிகை ஆலியா பட் குடிகாரரிடம் சிக்கிக் கொண்டார்.
பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இடையில் பிரிந்துவிட்ட அவர்கள் தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.
இந்நிலையில் ஆலியா தனது காதலரை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சித்தார்த்
ஆலியா இரவு நேரத்தில் சித்தார்த்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். 3 மணி அளவில் தனது வீட்டிற்கு கிளம்ப ஆலியா தனது பாடிகார்டுக்கு போன் செய்ய அவர் எடுக்கவில்லை.
பாடிகார்ட்
ஆலியா திரும்பத் திரும்ப பாடிகார்டுக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து போனை எடுத்த பாடிகார்ட் காரில் ஆலியாவுக்கு பக்கத்தில் அமர்ந்துள்ளார்.
குடி
பாடிகார்டு தனது அருகில் அமர்ந்த பிறகு தான் அவர் குடிபோதையில் இருப்பது ஆலியாவுக்கு தெரிய வந்தது. இந்த ஆளுடன் பேசினால் விவகாரமாகிவிடும் என்று ஆலியா பயத்திலேயே இருந்துள்ளார்.
ஆலியா
வீட்டிற்கு சென்ற பிறகு ஆலியா நடந்ததை தனது தாயிடம் கூறியுள்ளார். அவரது அம்மா பயந்துபோய் பாடிகார்டை பணியில் இருந்து நீக்கிவிட்டார்.